கிணற்றுக்குள் முடிந்து போன 15 வயது சிறுவனின் வாழ்க்கை
கிணற்றில் நீராடச்சென்ற மாணவனே நேற்று(02) மாலை கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கிணற்றுக்குள் முடிந்து போன 15 வயது சிறுவனின் வாழ்க்கை
Reviewed by Author
on
November 03, 2022
Rating:

No comments:
Post a Comment