அண்மைய செய்திகள்

recent
-

காரில் சிக்கி 17 வயது மாணவர் உயிரிழந்தார்

காரில் சிக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிலியந்தலை – ஜயமாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார். காரின் கதவுகளை திறக்க முடியாத நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் குறித்த மாணவனின் தந்தை வந்து காரின் கதவைத் திறந்தார் பின்னர் மகன் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த அவர் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

.
காரில் சிக்கி 17 வயது மாணவர் உயிரிழந்தார் Reviewed by Author on December 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.