கனடாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஐவர் பலி
ஒருவர் படுகாய மடைந்துள்ளார். அவருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் யார் என்பது தெரியவில்லை. இது குறித்து மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்றார்.
கனடாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஐவர் பலி
Reviewed by Author
on
December 19, 2022
Rating:

No comments:
Post a Comment