அண்மைய செய்திகள்

recent
-

மதுபான விருந்தில் வாக்குவாதம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

உடுகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதையடுத்து விருந்துக்கு வந்த நபரொருவர் விருந்து இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 நாகியாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபான விருந்தில் வாக்குவாதம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை Reviewed by Author on December 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.