மதுபான விருந்தில் வாக்குவாதம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
நாகியாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையைச் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபான விருந்தில் வாக்குவாதம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
Reviewed by Author
on
December 31, 2022
Rating:
Reviewed by Author
on
December 31, 2022
Rating:


No comments:
Post a Comment