டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
அவர்களில், கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, கொழும்பு, களுத்துறை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எனினும், நவம்பர் மாதத்தில் 5 ஆயிரத்து 416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
Reviewed by Author
on
December 15, 2022
Rating:

No comments:
Post a Comment