மடு பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவத்துடன் ஈடுபட்ட 4 நபர்கள் கைது-10 லட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு பொருட்கள் மீட்பு.
 முறைப்பாட்டை அடுத்து மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மடு பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை(8) திருடப்பட்ட சுமார் 10 லட்சம் பெறுமதியான பொருட்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணையின் பின்  சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்தனர்.
மடு பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவத்துடன் ஈடுபட்ட 4 நபர்கள் கைது-10 லட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு பொருட்கள் மீட்பு.
 Reviewed by Author
        on 
        
December 09, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 09, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
December 09, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 09, 2022
 
        Rating: 


.jpeg)

.jpeg)

.jpeg)
 
 
 

 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment