300இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறையில்…
இதனிடையே, சிறைச்சாலை தகவல்களின்படி அவர்களை வயது அடிப்படையில் வகைப்படுத்தும் பட்சத்தில், கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 87 பேரும், 16 முதல் 22 வயதுக்குட்பட்ட 5,983 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 22-30 வயதுக்குட்பட்ட 18,377 பேரும், 30-40 வயதுக்குட்பட்ட 26,134 பேரும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறே சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பெரும்பாலனோர் 30-40 வயதுக்குட்பட்டவர்களாவர். குறித்த வயது
பிரிவுக்குட்பட்ட 26134 பேர் (34.0%) சிறையில் உள்ளனர். அதேவேளை, 70 வயதுக்கு மேற்பட்ட 436 கைதிகளும் சிறையில் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரிவுக்குட்பட்ட 26134 பேர் (34.0%) சிறையில் உள்ளனர். அதேவேளை, 70 வயதுக்கு மேற்பட்ட 436 கைதிகளும் சிறையில் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
300இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறையில்…
Reviewed by Author
on
December 07, 2022
Rating:

No comments:
Post a Comment