தினேஷ் ஷாஃப்டர் கொலை: முன்னாள் வர்ணனையாளருக்கு பயணத் தடை விதிப்பு
அவரிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், இரண்டு ஆவணங்களுக்கும் வெளிநாட்டுத் தடை பொருந்தும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையைத் தொகுக்க, தினேஷ் ஷாஃப்டரின் கையடக்கத் தொலைபேசியின் அழைப்புப் பதிவுகளின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொரளை பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினேஷ் ஷாஃப்டர் கொலை: முன்னாள் வர்ணனையாளருக்கு பயணத் தடை விதிப்பு
Reviewed by Author
on
December 17, 2022
Rating:

No comments:
Post a Comment