21 வயது இளைஞன் சடலமாக மீட்பு - கிளிநொச்சியில் சோகம்!
இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு, உடல் கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
21 வயது இளைஞன் சடலமாக மீட்பு - கிளிநொச்சியில் சோகம்!
Reviewed by Author
on
December 02, 2022
Rating:

No comments:
Post a Comment