வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேசிய வன பூங்காக்களில் டொலரை செலுத்தி நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்பு
அத்துடன், யால சரணாலயத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அவசியமான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இரண்டு விடுதிகள் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன.
பகல் வேளைகளில் சரணாலயம் மூடப்பட்டிருக்கும் 2 மணித்தியால காலப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுப்பதற்கான அறையை அமைக்கும் பணி விரைவில் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேசிய வன பூங்காக்களில் டொலரை செலுத்தி நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்பு
Reviewed by Author
on
January 04, 2023
Rating:

No comments:
Post a Comment