சர்வதேச ஈரநில தினத்தை முன்னிட்டு மன்னாரில் பறவைகள் கண்காணிப்பகம் திறந்து வைப்பு
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் பேராதனை பல்கலைகழக தாவர அறிவியல் பேரசிரியர் நிமல் குணதிலக, மழைக்காடுகள் தொடர்பான பேராசிரியர் சவத்திரி குணதிலக, பறவைகள் ஆய்வு பேராசிரியர் சம்பத் செனவிரெட்ன மற்றும் கயோமினி ,பெண்கள் மேம்பாட்டு பேரவை மாவட்ட இணைப்பாளர் ரெபேக்க மெராண்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அமைப்பின் பிரதிநிதிகள்,கல்வி திணைக்கள அதிகாரிகள்,கடற்படை உயர் அதிகாரிகள்,விவசாய திணைக்கள உத்தியோகஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வின் இறுதியில் ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் மன்னார் நோக்கி இடம்பெயரும் வெளிநாட்டு பறவைகள் எதிர் கொள்ளும் சவால்கள் தொடர்பான தெளிவுபடுத்தலும் வழங்கப்பட்டது
சர்வதேச ஈரநில தினத்தை முன்னிட்டு மன்னாரில் பறவைகள் கண்காணிப்பகம் திறந்து வைப்பு
Reviewed by Author
on
January 27, 2023
Rating:

No comments:
Post a Comment