அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இந்த ஆண்டு (2023) மே மாதமளவில் 2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பரீட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் இன்று (01-02-2023) முதல் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை இணையம் ஊடாக மாத்திரமே அனுப்ப வேண்டும் என்று இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது

.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! Reviewed by Author on February 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.