தென்னை மரத்திலிருந்து தவறி வீழ்ந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
குறித்த இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்று(07) சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனை நிறைவடைந்ததன் பின்னர் சடலத்தை உறவினர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்திவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னை மரத்திலிருந்து தவறி வீழ்ந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
Reviewed by Author
on
February 07, 2023
Rating:

No comments:
Post a Comment