அண்மைய செய்திகள்

recent
-

துருக்கியின் மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை தயார் - வௌிவிவகார அமைச்சர்

துருக்கி ஒத்துழைப்புகளுக்காக கோரிக்கை விடுக்கின்ற எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவ குழுவொன்றை அனுப்புவதற்கு தயார் என வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சடத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதற்காக பொறியியலாளர்கள் மற்றும் வைத்தியத்துறை உறுப்பினர்கள் அடங்கிய சுமார் 300 இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியின் மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை தயார் - வௌிவிவகார அமைச்சர் Reviewed by Author on February 07, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.