இரு பிள்ளைகளின் தந்தை தீப்பற்றி மரணம் !
கணவன்-மனைவி இடையே சில காலமாக குடும்பத் தகராறு காணப்பட்டதாகவும், நேற்று குறித்த நபர் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் இதுவரை நடந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவர் சுமார் ஒரு மாத காலமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து தனது மகளுடன் ரயில் முன்பாய் முற்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
.
.
இரு பிள்ளைகளின் தந்தை தீப்பற்றி மரணம் !
Reviewed by Author
on
February 07, 2023
Rating:

No comments:
Post a Comment