நுவரெலியாவில் இடம்பெறவிருந்த பெரும் அசம்பாவிதம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
இந்த சம்பவம் நேற்று (08-02-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா - பதுளை வீதியில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியது.
இந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இடம்பெறவிருந்த பெரும் அசம்பாவிதம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
Reviewed by Author
on
February 09, 2023
Rating:

No comments:
Post a Comment