அண்மைய செய்திகள்

recent
-

நுவரெலியாவில் இடம்பெறவிருந்த பெரும் அசம்பாவிதம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. 

 இந்த சம்பவம் நேற்று (08-02-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா - பதுளை வீதியில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியது. இந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் இடம்பெறவிருந்த பெரும் அசம்பாவிதம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள் Reviewed by Author on February 09, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.