அண்மைய செய்திகள்

recent
-

மின்வெட்டு குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது. மின்சார சபை உள்ளிட்டோர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின்வெட்டு குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு Reviewed by Author on February 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.