இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
களை மேற்கொண்டது.
நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பாக, சம்பந்தப்பட்ட 3 நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள், நிறுவுனர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் மேற்படி சட்டத்தின் விதிகளுக்கு மாறாக தடைசெய்யப்பட்ட திட்டங்களை செயற்படுத்தியதாக மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிவிப்பில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி மேலும் பொது மக்களுக்கு அறிவித்திருந்தது.
இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
Reviewed by Author
on
March 21, 2023
Rating:

No comments:
Post a Comment