திருமண வைபவத்தில் கைகலப்பு -ஒருவர் பலி;ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்டகொட பிரதேசத்தில் திருமண வைபவம் ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி படகொட சந்தியில் மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
திருமண வைபவத்தில் கைகலப்பு -ஒருவர் பலி;ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by Author
on
March 18, 2023
Rating:

No comments:
Post a Comment