அண்மைய செய்திகள்

recent
-

நாளை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன !!

மேல்மாகாண பாடசாலைகளில் புதன்கிழமை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த அறிவிப்பினை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார். அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

.
நாளை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன !! Reviewed by Author on March 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.