கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் - 4,900 பக்தர்கள் பங்கேற்பு!
இன்று (04) காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கபடவுள்ளது.
இதன் பொழுது 60 நாட்டு படகுகளிலிருந்தும் 16 இழுவை மடி படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2,100 பக்தர்களும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4900 உம் அதிகாரிகள், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5,100 பேர் கச்சை தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் - 4,900 பக்தர்கள் பங்கேற்பு!
Reviewed by Author
on
March 04, 2023
Rating:

No comments:
Post a Comment