அண்மைய செய்திகள்

recent
-

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; நகைக்கடை உரிமையாளரும் பெண் ஒருவரும் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் , நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உட்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புப்புக்கான காரணம் தெரிய வரும் நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; நகைக்கடை உரிமையாளரும் பெண் ஒருவரும் சடலமாக மீட்பு Reviewed by Author on March 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.