சப்ரகமுவ மாகாண ஆளுநர் இராஜினாமா!
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் இராஜினாமா!
Reviewed by Author
on
June 08, 2023
Rating:

No comments:
Post a Comment