சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மன்னார் சிவராஜா வித்தியாலயத்தில் பிள்ளையார் சரஸ்வதி சிலை திறப்பு
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மோட்டக்கடை சிவராஜா இந்து வித்தியாலயத்தில் பிள்ளையார் மற்றும் சரஸ்வதி தெய்வச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டது
இந்த சிலைகளை இன்று (15) காலை 9 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்த குமார் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான குரு சிவஸ்ரீ கதிரேசன் குருக்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மன்னார் சிவராஜா வித்தியாலயத்தில் பிள்ளையார் சரஸ்வதி சிலை திறப்பு
Reviewed by Author
on
October 15, 2023
Rating:

No comments:
Post a Comment