அண்மைய செய்திகள்

recent
-

பத்தேகம மக்களை உடனடியாக வௌியேறுமாறு எச்சரிக்கை

 கிங் கங்கையின் நீர் மட்டம் 5.3 மீற்றராக உயர்ந்துள்ளதாக எமது செய்திகள் தெரிவிக்கின்றன.

காலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளதாக எ செய்திகள் குறிப்பிடுகின்றன

இதன்படி, பத்தேகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிங் கங்கையின் இருபுறமும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு மாவட்டச் செயலாளர் சாந்த வீரசிங்க அறிவித்துள்ளார்




பத்தேகம மக்களை உடனடியாக வௌியேறுமாறு எச்சரிக்கை Reviewed by Author on October 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.