அண்மைய செய்திகள்

recent
-

மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டது

 மன்னார்  மாந்தை மேற்கு ஈச்சளவக்கை கிராமத்தில்  இன்று  (11)  இந்த கார்த்திகை மாதமாக இம் மாவீரர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்  அம்மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் கௌரவிக்க ஏற்பாடாகி இருந்ததுஎதிர்வரும் 27ம் திகதி  மாவீரர் நாள்  நடை இருக்கின்ற அந்த தருனத்தில் இன்றய தினம்  இந்த மான மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வில்  பாரளுமன்ற உறுப்பினர்களான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  செல்வராசா கஜேந்திரகுமார்  வண பங்குத்தநதை  ஆலய குருக்கள்  முன்னாள் போராளிகள்   மற்றும் மாவீர்களுக்கு வணக்கம் செய்வதற்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது










மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டது Reviewed by Author on November 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.