திருக்கேதீஸ்வரம் ஆலயம் திருப்பணி சபையினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு
திருக்கேதீச்சார ஆலய திருப்பணி சபையினரால் ரூபாய் 311,000.00 பெறுமதியான 100 உலர் உணவுப் பொதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவருடன் இணைந்து மன்னார் நகர பிரதேச செயலாளர் அவர்களிடம் இன்று (2024.11.30)கையளிக்கப்பட்டது கடுமையான வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைப்பதற்காக....வழங்க பட்டுள்ளது
திருக்கேதீஸ்வரம் ஆலயம் திருப்பணி சபையினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
December 01, 2024
Rating:

No comments:
Post a Comment