சிறப்பாக இடம்பெறவுள்ள அருள்மிகு கௌரி அம்பிகை திருக்கேதீச்சர நாதர் திருகோயில் கொடியேற்ற பெருவிழா
அருள்மிகு கௌரி அம்பிகை திருக்கேதீச்சர நாதர் திருகோயில் கொடியேற்ற பெருவிழாவின்
கொடியேற்றமானது விசுவாவசு ஆண்டு 17 ம் நாள் (31.05.2025 ) தொடக்கம் (09.06.2025) வரை 10 நாட்கள் சிறப்பாக இடம் பெற உள்து
குறித்த பெருவிழாவின் விசேட நாட்களான கொடியேற்றம் 31.05.2025 சனிக்கிழமை அன்றும்
தேர் திருவிழா 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்றும்
தீர்த்தத் திருவிழா 09.06.2025 அன்றும் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது
சிறப்பாக இடம்பெறவுள்ள அருள்மிகு கௌரி அம்பிகை திருக்கேதீச்சர நாதர் திருகோயில் கொடியேற்ற பெருவிழா
Reviewed by Vijithan
on
May 02, 2025
Rating:

No comments:
Post a Comment