அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாணத்தின் உதவி கல்வி பணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் திருமதி அரிய மலர் ரொசாந்த்

 இன்றைய தினம்(9.12.2025) கிழக்கு மாகாணத்தின்  உதவி கல்வி பணிப்பாளராக(SLEAS iii) திருமதி.அரியமலர் ரொசாந்த் கடமையினை பொறுப்பேற்றுகொண்டார்.



புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரான திருமதி.அரியமலர் ரொசாந் அவர்கள் இன்றைய தினம் சுப நேரத்தில் மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இந்துசமய பாட உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்




கிழக்கு மாகாணத்தின் உதவி கல்வி பணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் திருமதி அரிய மலர் ரொசாந்த் Reviewed by Vijithan on December 10, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.