ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சதோசாவுக்குச் சொந்தமான ஒரு லொரி மற்றும் பல வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது
Reviewed by Vijithan
on
December 30, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 30, 2025
Rating:


No comments:
Post a Comment