வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தல்துவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வர்த்தகர் ஒருவராவார்.
சந்தேக நபர் நேற்று (28) இரவு 07.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-652 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36,000 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது
Reviewed by Vijithan
on
March 01, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 01, 2026
Rating:


No comments:
Post a Comment