மன்னாரில் சிறப்புற்ற ஆடிப்பிறப்பு விழா
 மேலும் அன்னை இல்லத்தின் மாணவர்களுக்கு அரசாங்க அதிபரினால் அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் உறுப்பினர் ராமகிருஷ்ணன், அன்னை இல்லத்தின் நிர்வாகி, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்,  விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்,  ஊடகவியலாளர்கள் மற்றும் அன்னை இல்லத்தின் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் பெரியோர்கள் உட்பட  அனைவருக்கும் ஆடிக் கூழ் மற்றும்  கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வானது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்புற்ற ஆடிப்பிறப்பு விழா
 
        Reviewed by Author
        on 
        
July 17, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
July 17, 2021
 
        Rating: 















No comments:
Post a Comment