விசேட செய்தி -மன்னார் உணவுக்களஞ்சியசாலையில் திருட்டு; இரண்டு ஊழியர்கள் கைது _
மன்னார் அரசுக்கு சொந்தமான உலக உணவுத்திட்ட களஞ்சியசாலையில் உணவுப் பொருட்களை களவாடி விற்ற இருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரூபா 4 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை இவர்கள் களவாடி வெளிச்சந்தையில் விற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் பலபேருக்கு தொடர்பு இருக்கலாம் என பொதுமகன் ஒருவர் எங்களுக்கு தெரிவித்தார்
விசேட செய்தி -மன்னார் உணவுக்களஞ்சியசாலையில் திருட்டு; இரண்டு ஊழியர்கள் கைது _
Reviewed by NEWMANNAR
on
March 01, 2011
Rating:

No comments:
Post a Comment