அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பாலத்தினுல் பாய்ந்த லொரி-

குளிர்பான போத்தில்களை ஏற்றிக்கொண்டு நேற்று செவ்வாய் காலை மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னாரிற்கு வந்துகொண்டிருந்த லொரி ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து பாலத்திற்கு கீழ் தடம் பிரண்டு கடல் பகுதியில் குறுக்காக பாய்ந்துள்ளது.
எனினும் அதனை செலுத்திவந்த சாரதிக்கு எவ்வித காயமும் ஏற்பட வில்லை.

நீண்ட நேர போராட்டத்தின் பின் இன்று புதன் மதியம் குறித்த லொரி பாலத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.


இதனால் மன்னார் பிரதான பாலம் வழியான போக்குவரத்து நீண்ட நேரம் பாதீக்கப்பட்டது.பின் போக்குவரத்துக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
மன்னார் பாலத்தினுல் பாய்ந்த லொரி- Reviewed by NEWMANNAR on March 03, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.