அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் விசித்திர மீன் (காணொளி இணைப்பு)

மன்னார் தாழ்வுபாடு- கீரி கடற்கரைப்பகுதியில் சனிக்கிழமை 16-07-2011 காலை திமிங்கல இனத்தைச் சேர்ந்த மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. 


குறித்த மீனானது உயிரிழந்து நீண்ட நாட்களுக்குப் பின்னரே கரை ஒதுங்கியுள்ளது. 


இதனால் குறித்த மீனில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கரையொதுங்கியுள்ள மீனை பார்வையிடுவதற்காக நூற்றுக் கணக்கான மக்கள் அங்கு திரண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 


நன்றி -Sun Sonik
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் விசித்திர மீன் (காணொளி இணைப்பு) Reviewed by NEWMANNAR on July 17, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.