அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தோட்டவெளியில் திருப்பு முனை சிற்ராலயம் திறந்து வைப்பு.

மன்னார் தோட்டவெளியில் புதிதாக அமைக்கப்பட்ட திருப்பு முனை சிற்ராலயத்திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருப்பு முனை புதுவாழ்வக இயக்குனர் அருட்தந்தை வின்சன் பற்றிக் அடிகலார் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது குறித்த சிற்ராலையத்தை வடமாகான முதல்வர் அருட்தந்தை போல் நட்சத்தரம் (ஓ.எம்.ஐ) அவர்களினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.


இதன் போது அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த திருப்பு முனை புது வாழ்வகமானது மதுவுக்கும்,போதைக்கும் அடிமையானவர்களை குறித்த மையத்தில் தடுத்து வைத்து அவர்களை குறித்த அடித்தனத்தில் இருந்து விடுதலை பெற வழிவகுக்கும் ஒரு மையமாக காணப்படுகின்றது.
குறித்த மையத்திலேயே திருப்பு முனை சிற்ராலயம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.







(மன்னார் நிருபர் )
மன்னார் தோட்டவெளியில் திருப்பு முனை சிற்ராலயம் திறந்து வைப்பு. Reviewed by NEWMANNAR on September 12, 2012 Rating: 5
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.