அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்தேதிஸ்வர ஆலய பகுதியில் புத்தர் சிலை அமைப்பதற்கு காணி ஆளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை!

மன்னார் திருக்கேதிஸ்வர ஆலய சூழலில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தனியார் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்காண ஏனைய கட்டுமானப்பணிகள் பலரது எதிர்ப்பினால் தடைப்பட்ட நிலையில் காணப்பட்டது.



 இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து காணியை அளவீடு செய்து புத்தர் சிலை அமைப்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோரி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மதம் பௌத்த மதம் என்பதினால் அவற்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது எனவும் நடு நிலமையாக அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் திருக்தேதிஸ்வர ஆலய பகுதியில் புத்தர் சிலை அமைப்பதற்கு காணி ஆளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை! Reviewed by NEWMANNAR on November 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.