அண்மைய செய்திகள்

recent
-

ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளின் தகவல்களை வெளியிடுவது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கான செயலமர்வு

மன்னார் மற்றம் வவுனியா ஊடகவியலாளர்களுக்கு "கன்டிக்கப் இன்டர்நஷனல்" நிறுவனத்தின் ஊடாக மாற்றுத்திறனாளிகள் தொடர்பான செயலமர்வு வவுனியா புலேஸ் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது. 

ஊடகங்கள் வாயிலாக மாற்றுத்திறனாளிகளின் செய்திகளை வெளிப்படுத்தல் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டன.

அத்துடன் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் உள்ளீர்க்கப்பட வேண்டும், அபிவிருத்தியில் மாற்றுத்திறனாளிகள் பங்காளிகளாக உருவாக்கப்பட வேண்டும்,மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள் மற்றும் கட்டிடங்களை எதிர்காலத்தில் அமைக்கும் முறைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.  

கன்டிக்கப் இன்டநஷனல் நிறுவனத்தின் வடபிராந்திய திட்ட முகாமையாளர் பிறேம் வளவாளராக கலந்துகொண்டு செயலமர்வை நடத்தினார். 





ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளின் தகவல்களை வெளியிடுவது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கான செயலமர்வு Reviewed by NEWMANNAR on December 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.