சிவசக்தி ஆனந்தன் எம்.பி.யையும் 4 ஆம் மாடிக்கு அழைப்பு
.gif)
எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும் எந்தவிடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தனக்கு அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
சிவசக்தி ஆனந்தன் எம்.பி.யையும் 4 ஆம் மாடிக்கு அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
May 18, 2013
Rating:
.gif)
No comments:
Post a Comment