காற்றின் வேகம் அதிகரிக்கலாம்; மீனவர்களை அவதானமாக இருக்க அறிவுறுத்தல்
மன்னார் முதல் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு சற்றுக் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீன்பிடி உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கையில் ஈடுபடுவதில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவப் பெயர்ச்சி வானிலை காரணமாக நாட்டினை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடுமெனவும் திணைக்களத்தின் வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காற்றின் வேகம் அதிகரிக்கலாம்; மீனவர்களை அவதானமாக இருக்க அறிவுறுத்தல்
Reviewed by NEWMANNAR
on
June 17, 2013
Rating:
No comments:
Post a Comment