அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அரசின் முதலாவது தேர்தல் கூட்டம்.

எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலை முன்னிட்டு அமைச்சர்களான திஸ்ஸ கரலியத்த மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நேற்று மாலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மாலை 5 மணியளவில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் விசேட தேர்தல் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.


 சமூர்த்தி பணியாளர்களுடன் இடம் பெற்ற குறித்த சந்திப்பின் போது பலர் கலந்து கொண்டனர்.

 இதன் போது எதிர் வரும் வடமாகாண சபை தேர்தலில் அரசுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சர்களான  திஸ்ஸ கரலியத்த மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

 இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது





மன்னாரில் அரசின் முதலாவது தேர்தல் கூட்டம். Reviewed by Admin on July 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.