பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு
சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசேட பிரேரணை மூலம் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிவான் ஏ.எல்.அஸ்ஹர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை கடந்த 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
உதவி பொலிஸ் அதிகாரி உட்பட 11 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by Admin
on
August 03, 2013
Rating:
No comments:
Post a Comment