அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கலாநிதி மனோகரக்குருக்களின் ஞாபகார்த்த திருவுருவச்சிலை நிறுவப்பட்டது.-படங்கள்

கலாநிதி மனோகரக்குருக்களின் பிறந்த தினமான எதிர்வரும் 06.09.2013 ஆம் திகதி அன்று அவரது திருவுருவச்சிலையினை திறந்து வைக்கும் முகமாக நேற்று மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியில் அன்னாரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.










மன்னாரில் கலாநிதி மனோகரக்குருக்களின் ஞாபகார்த்த திருவுருவச்சிலை நிறுவப்பட்டது.-படங்கள் Reviewed by Admin on August 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.