அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வடமாகாண பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

வடமாகாண பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்கள மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் இலங்கை பெண்கள் பணியகமும்,ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தாபனமும் இணைந்து குறித்த நிகழ்வை நாடாத்தவுள்ளது.

 நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம்,மாலை 4 மணி வரை குறித்த கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்கள மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் வடமாகாண பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் Reviewed by Admin on August 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.