அண்மைய செய்திகள்

recent
-

நான் விமர்சனங்களை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதரவில்லை

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

 கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் அதிகாரிகளை சந்தித்தார்.

 அதற்கு முன்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர் நான் விமர்சனங்களை மேற்கொள்வதற்காக தான் இலங்கைக்கு வருகைதரவில்லை எனவும் நவநீதம் பிள்ளை இதன்போது கூறியுள்ளார்.


நான் விமர்சனங்களை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதரவில்லை Reviewed by Admin on August 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.