அண்மைய செய்திகள்

recent
-

சிலாபம் கடற்பகுதியில் 40 அடி நீளத்தில் மர்மபொருள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

சிலாபம் கடலில் மிதந்த கொள்கலன் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

 சிலாபம், ஆழ்கடலில் மிதந்துகொண்டிருந்த கொள்கலனை கடற்படையினர்; மீட்டு முந்தல், உடப்பு வரையிலும் இழுத்துவந்து பொலிஸாருடம் ஒப்படைத்துள்ளனர்.

 அந்த கொள்கலனினுள் என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் தங்களுக்கு தெரியவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

சிலாபம் கடற்பகுதியில் 40 அடி நீளத்தில் மர்மபொருள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு Reviewed by Admin on August 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.