அண்மைய செய்திகள்

recent
-

தந்திச் சேவையை நிறுத்த தீர்மானம்

இலங்கையிலிருந்து தந்திச் சேவையினை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

 இந்த நிலையில் ஒக்டோபர் மாத இறுதியிலிருந்து தந்திச் சேவை நிறுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


தந்திச் சேவையை நிறுத்த தீர்மானம் Reviewed by Admin on August 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.