அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மீனவர்கள் 20 பேர் இந்திய எல்லைக்குள் கைது

இந்திய கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினரால் இவர்கள் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சென்னைக்கு வட கிழக்கே 163 கடல் மைல் தூரத்தில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 இலங்கை மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 2 மாதங்களில் 32 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 6 மீன்பிடி படகுகள் , ஆயிரத்து 905 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இவ்வாறு இந்திய கடலோர காவல் படையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இலங்கை மீனவர்கள் 20 பேர் இந்திய எல்லைக்குள் கைது Reviewed by Admin on September 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.