மாத்தறையில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
மாத்தறையில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை மாத்தறை கும்புறுகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான மிஹிராஜ் சுதர்ஷன அபேதீர என்ற இளைஞரே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் பணம் பையில் இருந்த தேசிய அடையாளம் அட்டை மூலம் அவர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:

No comments:
Post a Comment