அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

 யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இவர்களை கடற்படையினர் கைது செய்யதுடன் அவர்களின் 5 படகுகளையும் கைப்பற்றினர்.

 சந்தேக நபர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.



இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு Reviewed by Admin on September 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.